இதயப் பூவும் இளமை வண்டும் – 159 (Tamil Sex Stories – Idhayapoovum Ilamaivandum 159)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

Pundai Nakkum Tamil Sex Stories – ” இப்ப.. என்ன பண்றதுனே தெரியலடா எனக்கு… இப்படியே இந்த ஆத்தோட போய்ட்டா நல்லாருக்கும் போலருக்கு.. ”

காத்து மீண்டும் சரக்கை ஊற்றி சிப்பினான். அவன் குரல் உடைந்திருந்தது. முகம் இறுகி.. விட்டால் குமுறி குமுறி அழுவான் போலிருந்தது !!

சசியும் கொஞ்சம் கொசசமாக சரக்கை சிப்பிக் கொண்டு.. காத்துவையே வெறித்துக் கொண்டிருந்தான். !!

” ஸாரிடா.. என்னை மன்னிச்சிர்றா.. !!”
திடுமென சொன்னான் காத்து.

” ஏன்டா.. என்கிட்ட ஏன் ஸாரி கேக்கற.. ?? நான் என்ன சர்ச்சுல உக்காந்துருக்கேனா. ? பாதிரியார் மாதிரி.. ??”

” இல்லடா.. நட்புக்கு மரியாதை தராம.. ஒரு பிரெண்டோட பொண்டாட்டினுகூட பாக்காம… தப்புடா… நான் பண்ணது மன்னிக்கவே முடியாத தப்புடா… அப்பறம் உன்கிட்ட கூட நான் பொய் சொல்லிட்டேன்டா.. எனக்கும் அதுக்கும்.. ஒரு… ஒரு…. ” யோசித்து சொன்னான் ” ஒரு அஞ்சு.. ஆறு மாசத்துக்கு மேலயே லிங்க் ஆகிருச்சுடா.. அத நீ கேட்டப்ப நான் அப்படி இல்லேன்னு பொய் சொல்லிட்டேன்டா… என்னை மன்னிச்சிர்றா.. !!”

” ஓஓ.. ஹ்ஹா.. ம்ம்.. மன்னிச்சிட்டேன் போதுமா.. ?? தெரியும்டா எனக்கு.. உங்க ரெண்டு பேருக்குள்ள நெருக்கம் இருக்குன்னு.. அந்த விசயத்துல நீ பொய் சொல்றேனு எனக்கு அப்பவே தெரியும் !! சரி.. இப்ப அது இல்ல மேட்டர்.. என்ன நடந்துச்சுனு சொல்லு.. ??”

” அத… அத.. எப்படி.. காலைலயே அதுதான்டா என்னை போன் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லுச்சு. நான் அப்பவே போகல.. இப்பதான்.. லேட்டாதான் போனேன். அப்படி இப்படி ஆரம்பிச்சு.. உள்ள விளையாடிட்டிருக்கப்ப.. இவன் வந்து கதவை தட்றான். ! அப்பகூட நான் கட்டில் கீழ ஒளிஞ்சிட்டேன். ஆனா என் கெட்ட நேரம் அவன் பீரோலருந்து என்னமோ எடுக்கறப்ப அது கை தவறி கீழ விழுந்துச்சு.. அத எடுக்க குனிஞ்சவன்.. கட்டில் கீழ இருந்த என்னை பாத்துட்டான்… ”

” ஆஆ.. அப்பறம்.. ??”

” அப்பறம் என்ன.. முழி பிதுங்கி வெளிய வந்தேன். என்னடா இது.. என் வீட்லனு கேட்டான்.. நான் எதுவுமே பேசலடா.. உள்ள நடுங்கிட்டு நின்னுட்டிருந்தேன். அவன் என்ன பண்ண போறானோனு.. ஆனா.. அவன் என்னை அடிக்கலடா.. ஒண்ணு மட்டும் சொன்னான்.. உன் பொண்டாட்டிய நான் ஓக்காம விட மாட்டேன்னு.. செத்துட்டேன்டா.. அப்பவே.. ”
காத்துவின் தொண்டை அடைத்து… குரல் கமறியது. அவன் கண்கள் மெலிதாக நீரைக் கசிய விட்டது.

இப்போது சசிக்கும் என்ன சொல்வது என்று புரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயமாக தெரிந்தது. ராமு இதை மன்னித்து விட்டுக் கொடுக்க மாட்டான். அவனால் முடிந்த வரை காத்துவை நாறடிப்பான். இவன் குடும்ப நிம்மதியைக் கெடுக்காமல் விட மாட்டான்.. !!

” இப்ப எனக்கு என்ன பண்றதுனு ஒண்ணுமே புரியலடா.. இனி எப்படி நான் வீட்டுக்கு போவேன்..? என் பொண்டாட்டி மூஞ்சில எப்படி போய் முழிப்பேன்.. ? அவ என்னை பயங்கரமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணவடா.. இப்ப நான் இப்படி பண்ணிட்டேனு தெரிஞ்சா.. சத்தியமா அவ தூக்குல தொங்கிருவாடா.. ! எனக்கு நான் அசிங்கப் படற பத்திகூட கவலை இல்லடா.. என் பொண்டாட்டி ஏதாவது பண்ணிக்குவாளோனுதான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு… அவள சாக விட்டுட்டு நான் மட்டும் எப்படிடா வாழப் போறேன்… அப்பறம் என் கொழந்தை… என் குடும்பமே என்னால நாசமா போகப் போகுதுடா.. நீ அப்பவே சொன்ன.. இந்த மாதிரி வரும்.. எச்சரிக்கையா இருந்துக்கோனு.. சுன்னி மோளம் புடிச்ச நான்தான்டா கேக்கல.. இப்ப பாரு… என்ன பண்றதுனு தெரியாம… என் பொண்டாட்டி.. கொழந்தை சாகறத விட நான் ஒருத்தன் செத்துட்டா அவங்களாவது வாழ்வாங்கடா.. என்னை என் பொண்டாட்டி மன்னிக்காட்டியும் கொழந்தைய அனாதையா விட்றக் கூடாதுனாவது வாழ்ந்துக்குவாடா…. ”
வாய் விட்டு புலம்பிய படி கண்ணீர் விட்டு அழுதான் காத்து !!

சசி அவனையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்த பின்.. மெதுவாக கேட்டான்.
” ஸோ.. நீ சகறதா முடிவு பண்ணிட்ட … ??”

கண்ணீர் வழியும் கண்களுடன் நிமிர்ந்து.. சசியைப் பார்த்தான் காத்து.
” ஆமாடா.. இது ஒண்ணுதான் சரியான வழி… ”

” ம்ம்.. ஓகே.. !! நீ செத்துட்டா.. ராமு சொன்ன மாதிரி.. உன் பொண்டாட்டிகிட்ட அவன் வேலையை காட்ட மாட்டானு நினைக்கறியா.. ??”

” என்னடா சொல்ற.. ???”

” நீ உன் சைடு பிரச்சினையை மட்டும்தான்டா பாக்கற.. ?? நீ செத்துட்டப்பறம்.. அவன் என்ன பண்ணுவான்னு யோசிக்கவே இல்லையே.. ??”

” இ.. இல்ல… இல்லடா சசி.. என்.. என் பொண்டாட்டி அப்படி… எல்லாம்… அய்யோ.. கடவுளே.. இப்ப நான் என்னடா பண்ணுவேன்.. ??”

இரண்டு கைகளாலும் முகத்தில் அறைந்து கொண்டு அழுதான் காத்து !! சசி அவனை தடுக்கவில்லை. முழுமையாக அழ விட்டான் !! காத்து ஏதேதோ சொல்லி புலம்பிக் கொண்டே அழுதான்..!! இதற்கிடையில்…அவ்வப்போது சரக்கையும் கொஞ்சம் உறிஞ்சிக் கொண்டிருந்தான் சசி .!! அப்படியே காத்துவிடமிருந்து சின்னச் சின்ன கேள்விகளைக் கேட்டு பதில் வாங்கிக் கொண்டிருந்தான்.. !! எந்த ஒரு பிரச்சினைக்கும் எங்காவது ஒரு தீர்வு இருக்கும்.. !!

கிட்டதட்ட ஒரு மணி நேரம் யோசித்து… குழம்பி… ஒரு விதமாக முயற்சி செய்து பார்க்கலாம் என்கிற அளவுக்கு சின்னதாக ஒரு யோசனை தோன்றியது !!

” சரி.. அதுக்கப்பறம்.. ராமு வொய்ப் உனக்கு போன் பண்லயா ??” சசி கேட்டான்.

” என் மொபைல நான் ஆப் பண்ணிட்டேன்டா.. ”

” ஆன் பண்ணி பாரு.. மிற்டு கால் ஏதாவது வந்ததா செய்தி வருதானு.. ??”

” இல்லடா வேணாம்…”

ஆற்று நீருக்குள் பேண்ட் நனைய கால்களை தொங்கப் போட்டபடி உட்கார்ந்து கொண்டிருந்த. .. காத்துவின் பாக்கெட்டில் கை விட்டு அவனது மொபைலை எடுத்தான் சசி. மொபைலை ஆன் பண்ணினான். ! நான்கு முறை மிஸ்டு கால் செய்திருப்பதாக செய்தி வந்தது. உடனே கால் செய்தான் சசி. மறு முனையில் உடனே எடுக்கப் பட்டது. !!

” ஹலோ. .. ஏன் மொபைல சுட்ச் ஆப் பண்ணிங்க. ? நான் போன் பண்ணி… போன் பண்ணி… ” பவ்யாவின் பதட்டமான குரல்.

அதை இடை மறித்தான் சசி.
”ஹலோ.. நான் காத்து இல்ல.. சசி.. !!”

” சஸ்ஸ்ஸ்ஸி…. ???”

” ம்ம்.. !! காத்து என்கூடதான் இருக்கான்.. !!”

” அவருக்கு. . அவருக்கு ஒண்ணும் ஆகல இல்ல.. ?? நல்லாத்தான இருக்காரு.. ??”

” ம்ம்.. என்ன அழுதிட்டிருக்கான்.. ”

” ஐயோ.. அவருகிட்டு குடுங்க.. கொஞ்சம் நான் பேசனும் ப்ளீஸ்… ”

” தரேன்.. அதுக்கு முன்ன.. அங்க என்ன நிலவரம்னு கொஞ்சம் சொல்லுங்க… ??”

” இங்க….. ம்ம்ம்ம்… ரொம்ப நேரம் சண்டை போட்டுகிட்டோம்.. அப்பறம் போய்ட்டாரு… எனக்கு இப்ப உங்க பக்கத்துல இருக்கறவர நெனச்சுதான் ரொம்ப கவலையா இருக்கு.. கொஞ்சம் அவருகிட்ட குடுங்களேன் ப்ளீஸ்.. ரெண்டே ரெண்டு வார்த்தை பேசிக்கறேன்.. ”

” ம்ம்.. !!” காத்துவிடம் போனைக் கொடுத்தான் சசி ”பேசறாங்கடா !!”

” இல்ல.. வேணாண்டா கட் பண்ணிரு.. பேச முடியாது என்னால.. ” குளறியபடி சொன்னான் காத்து.

” இல்லடா.. ஒரு ரெண்டு வார்தை பேசிட்டு என்கிட்ட குடு.. நான் கொஞ்சம் பேசனும்.. !!”

தயக்கத்துடன் காத்து வாங்கி பேசினான். அழுதான். அவள் ஏதோ ஆறுதல் சொல்வாள் போலிருந்தது !!

பேச மாட்டேன் என்று சொன்னவன்.. அவளுடன் நீண்ட நேரம் பேசினான். அவன் மொபைலில் போலன்ஸ் தீர்ந்து போக.. உடனே அவள் அழைத்தாள்..!! இறுதியாக சசி கைக்கு போன் வந்த போது அரை மணி நேரம் கடந்திருந்தது !!

” ஹலோ.. ” சசி.

” ஆ.. ஹலோ.. ”
அவள் குரல் வெகுவாக தனிந்து போயிருந்தது. அவள் குரலிலும் பயம்.. நடுக்கம் எல்லாம் இருந்தது. !! ”என்னங்க உங்க பிரெண்டு சாகறேனு அழுவராரு.. ப்ளீஸ்.. அவரை அப்படி எதுவும் பண்ண விடாம பாத்துக்கோங்க.. !! இப்ப எனக்கு அவர நெனச்சு ரொம்ப பயமா இருக்குங்க.. தப்பு பண்ணிட்டோம்.. ஆனா.. அதுக்காக.. என் புருஷன் மட்டும் என்ன உத்தமனா.. அவன பத்தி நான் சொல்ல வேண்டியதே இல்லங்கற அளவுக்கு உங்களுக்கே தெரியும் !! ப்ளீஸ்.. அவர தைரியமா இருக்க சொல்லுங்க.. எனக்கு இப்பதான் அடி வயிறு எல்லாம் பிசையுதுங்க… ” அவள் இப்போது போனிலேயே அழத் தொடங்கினாள் !!

” ஹலோ.. என்னங்க இது.. இப்ப நீங்க இப்படி அழறிங்க.. ? நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசலாம்னு நினைச்சேனே.. ”

” பேசுங்க.. பேசுங்க.. ” மூக்கை உறிஞ்சிக் கொள்வது கேட்டது.

” ராமு இப்ப வீட்ல இல்லல்ல.. ??”

” ம்கூம்.. இல்ல அப்பவே போய்ட்டாரு.. ”

” சரி உங்ககிட்ட என்ன சொல்லி சண்டை போட்டான்.. ? உங்கள அடிச்சானா ??”

” ம்கூம்.. என் மேல கை வெச்சிருந்தா நடக்கறதே வேறயா இருந்துருக்கும்… !!”

” ஓஓ. என்ன நடந்திருக்கும்.. ??”

” என் வீட்டுக்கு வந்திருந்த என் தங்கச்சிய.. அவன் செஞ்சானில்ல.. ? அந்த ஒரு பாய்ண்ட் போதும் எனக்கு.. ! இப்பவும் அதத்தான் சொல்லி அவனை ஆப் பண்ணேன்.. ”

” ம்ம்.. குட்.. !! ஆப் ஆகிட்டானா ??”

” ம்ம்.. சண்டை போட்டாரு.. நானும் விட்டுக் குடுக்காமதான் பேசினேன். பயங்கர வாக்குவாதம் எல்லாம் நடந்துச்சு… ஆனா கடைசில.. திட்டிட்டு போய்ட்டாரு.
.!!”

” அப்ப உங்க சைடு.. ரொம்ப பயப்பட வேண்டியதில்ல.. ??”

” அப்படி சொல்ல முடியாது. எங்கப்பா அம்மா. .. அண்ணன் தம்பிக்கெல்லாம் தெரிஞ்சா.. ரொம்ப அசிங்கம்தான்… ”

” அதுக்கு என்ன பண்ண போறிங்க.. ??”

” எதுக்கு ??”

” ராமு.. உங்க வீட்டு சைடுல.. உங்கள பத்தி ஒண்ணும் சொல்லாம இருக்க.. ??”

” அதான்.. என் சிஸ்டர் மேட்டர் இருக்கே.. அத வெச்சுதான்… நான் தப்பிக்கனும்.. என்ன தெரிஞ்சிட்டா யார் மூஞ்சிலயும் முழிக்க முடியாது !!”

” ஹ்ம்ம்… ”

” அலோ… ”

” சொல்லுங்க… ”

” அவர எப்படியாவது சமாதானப் படுத்திருங்க.. ப்ளீஸ்.. ”

” ஹ்ம்ம்.. !! சரிங்க.. நான் அப்றம் கூப்பிடறேன்.. !! அடிக்கடி உங்ககிட்ட பேச வேண்டி இருக்கும்… ”

” ம்ம்.. எப்ப என்ன பேசனும்னாலும் என்னை கூப்பிடுங்க.. அவர மட்டும் பாத்துக்கோங்க ப்ளீஸ்.. ”

” ஓகே.. ஓகே நான் பாத்துக்கறேன்.. !!”

” ரொம்ப தேங்க்ஸ்ங்க.. ”

காத்துவின் அழுகை நின்று போயிருந்தது. ஆனால் அவன் கவலையோ பயமோ நீங்கியிருக்கவில்லை …… !!!!! Sunni Oombum Tamil Sex Stories

– வளரும் ….. !!!!!!

About Admin

Check Also

இதயப் பூவும் இளமை வண்டும் – 162 (Tamil Kamaveri – Idhayapoovum Ilamaivandum 162)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series Koothi Nakkum Tamil Kamaveri …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *